சீனாவிடம் இருந்து நன்கொடையாக நாட்டை வந்தடையவுள்ள மருந்துப்பொருட்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீனாவிடம் இருந்து நன்கொடையாக நாட்டை வந்தடையவுள்ள மருந்துப்பொருட்கள்!

சீனாவிடம் இருந்து மருந்துப்பொருட்களில் ஒரு தொகுதி இன்று (03) இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்துப்பொருட்களின் பெறுமதி சுமார் 500 மில்லியன் யுவான் எனவும், இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இரண்டாவது தொகுதி மருந்துப்பொருட்கள் இம்மாத நடுப்பகுதியில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.