அளுத்கம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அளுத்கம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை!

அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் இன்று (03) காலை 42 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருவளை மருதானை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட இவர், லொரியில் இளநீர் சேகரிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.