லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள இன்றைய விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள இன்றைய விசேட அறிவிப்பு!

இன்று (13) எரிவாயு விநியோகம் செய்யப்படாது என்பதால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் இதுவரை தரையிறங்க முடியாத நிலையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இன்னும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், கப்பலுக்கு ஆறு நாள் தாமதக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.