கொழும்பு துறைமுக நகருக்கு பாவனைக்கு வரும் கிரிப்டோ கரன்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு துறைமுக நகருக்கு பாவனைக்கு வரும் கிரிப்டோ கரன்சி!


கொழும்பு துறைமுக நகரத்தில் கிரிப்டோ கரன்சி பாவனை முறையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இதனை ஒழுங்குபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்து வருகின்றன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.