இவ்வாண்டு பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வாண்டு பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் கடவுச்சீட்டைப் பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில் 52,278, பெப்ரவரியில் 55,381, மார்ச்சில் 74,890, ஏப்ரலில் 53,151, மே மாதத்தில் 52,945 கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.

கடந்த வருடம் (2021) முழுவதும் 382,506 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.