VIDEO: “எங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் திருடர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்குகிறார்கள” - பசிலுக்கு எதிராக வக்கீல்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: “எங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் திருடர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்குகிறார்கள” - பசிலுக்கு எதிராக வக்கீல்கள்!

மல்வான விவகாரத்தில் தமக்கு நீதி கிடைத்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பசில் ராஜபக்ச நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்ததுடன் அவருடன் பெருமளவான வாகனங்களும் சென்றிருந்தன.

இதன் காரணமாக வக்கீல்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், ‘எங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் திருடர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்குகிறார்கள’ என வக்கீல்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.