நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு கட்டணங்கள் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு கட்டணங்கள் அதிகரிப்பு!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு கட்டணங்கள் அதிக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக VAT வரியை 8%லிருந்து 12% ஆக அதிகரிப்பதன் மூலம் தொலைபேசி கட்டணம் கிட்டத்தட்ட 08% வரை அதிகரிக்கும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRC) தெரிவித்துள்ளது.

இருப்பினும், இணைய கட்டணங்களுக்கு தொலைத்தொடர்பு வரி பொருந்தாது எனவும் VAT வரிக்கு அமைவாக இணைய கட்டணங்கள் 4% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.