கொழும்பில் சாய்ந்த வெசாக் பந்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் சாய்ந்த வெசாக் பந்தல்!

இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்று காரணமாக கொழும்பு புறக்கோட்டையில் உள்ள அரச மரத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல் இடிந்து விழுந்துள்ளது.

காற்றின் காரணமாக பந்தல்கள் முற்றாக பின்னோக்கி சாய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்தல்கள் கட்டப்படவில்லை. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.