![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh36jBUI6UAcB620jGfeWIrR0ZNaA2CGr0mpRm9d0Yj2eBDLk0YRc_tFRT6_UCU0iju4Axf2tKmNI4P4cYIgzSBOJdPQN4FS1V7f3rvDOsJLNkBZRu6ck9bVpEvqK7jPSc1Lr4ooAFEcjw/s16000/1653395687903059-0.png)
இன்று அதிகாலை 3.00 மணியுடன் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் தாங்கிவூர்தி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 35 சதவீதத்தால் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.