![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1wv-bDDexeCj8TJnJwwwUCRzxXJ0Mw04JSY6FBvJ8glY-S2PEFZhwH5K7zc85esZ-LQ2LhZTr3VyUW1Y7Sol96IQbSrSziUKVKRKDBTc_NHcNcJtfEyaRZkpK0besFyglO4oajVH5jZM/s16000/1653390155126891-0.png)
விலை உயர்வு இறுதி செய்யப்பட்டால், 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5,000 என்ற வரம்பை மீறும் என எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
தற்போது அந்த அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 4860க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வினால் தற்போதைய விலையில் எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)