பொலிஸ் ஜீப்புக்கு தீ வைக்க முற்பட்டவர்கள் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் ஜீப்புக்கு தீ வைக்க முற்பட்டவர்கள் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்!


அங்கொட பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பஸ்ஸுக்கு தீ வைத்த சிலர் முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகளை தாக்கி பொலிஸ் ஜீப்பிற்கு தீ வைக்க முற்பட்ட போது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தீ வைத்து கொளுத்தப்பட்ட பஸ் வண்டி நேற்று ஒரு குழுவினரால் அலரிமாளிகைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.