🔴 இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்படுமா? - மின்சார சபையின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

🔴 இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்படுமா? - மின்சார சபையின் அறிவிப்பு!

இன்று (10) நள்ளிரவு 12.00 மணி முதல் பல நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய ஒலிப்பதிவில் உண்மையில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

 Paid Advertisement 

நீங்கள் சமையல் செய்ய ஆர்வம் உடையவரா?

ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் உங்களுக்கு சமையல் குறிப்புகள் மற்றும் இலகுவான வடிவில் வீடியோக்களுக்கு

Jazees Recipes YouTube Channel

இனை Subscribe செய்யுங்கள்
Link:https://youtube.com/c/JazeesRecipes


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.