சமூக ஊடக செயற்பாட்டாளரும் யூடீயுபருமான ரட்டா கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமூக ஊடக செயற்பாட்டாளரும் யூடீயுபருமான ரட்டா கைது!!


சமூக ஊடக செயற்பாட்டாளரும் யூடீயுபரும் அமைதி போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்னவை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இன்று (30) பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவர், கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, கொம்பனித்தெரு பொலிஸாரிடம் சென்று சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வழங்கப்பட்ட நீண்ட வாக்குமூலத்தை அடுத்து கொம்பனித்தெரு பொலிஸாரால் ரட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

வீடியோ : https://fb.watch/dkttj349Bd/

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.