அட்டலுகமவின் குழந்தை கொல்லப்பட்ட விதம் அம்பலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அட்டலுகமவின் குழந்தை கொல்லப்பட்ட விதம் அம்பலம்!


அட்டலுகமவில் கொல்லப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

நீரில் மூழ்கடிக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. 

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொலையை செய்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.