ரட்டாவுக்கு பிணை வழங்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரட்டாவுக்கு பிணை வழங்கப்பட்டது!


பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், 'காலி முகத் திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, கோட்டை நீதவானினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொம்பனிவீதி பொலிஸாரால் இன்று (30) மாலை கைது செய்யப்பட்டிருந்த அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி கோட்டை நீதிமன்றத்துக்கு  முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வாக்குமூலம் வழங்குவதற்காகவே கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.