எரிபொருளில் நீர் கலக்கப்பட்டதா? - எரிபொருள் நிலையத்தில் பரிசோதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருளில் நீர் கலக்கப்பட்டதா? - எரிபொருள் நிலையத்தில் பரிசோதனை!

குருநாகல் நாரம்மல நிரப்பு நிலையத்தில் எரிபொருளின் தரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட எரிபொருளின் மாதிரிகள் ஏற்கனவே ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் எரிபொருள் போக்குவரத்து பவுசரை கொலன்னாவ நிலையத்திற்கு எடுத்துச் சென்று தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பௌசர் புறப்படுவதற்கு முன்னர் தம்பதெனிய பிரதேசத்திலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 92 ஒக்டேன் பெற்றோல் கொண்டு செல்லப்பட்டதாக கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.