
எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் எரிபொருள் போக்குவரத்து பவுசரை கொலன்னாவ நிலையத்திற்கு எடுத்துச் சென்று தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பௌசர் புறப்படுவதற்கு முன்னர் தம்பதெனிய பிரதேசத்திலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 92 ஒக்டேன் பெற்றோல் கொண்டு செல்லப்பட்டதாக கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: (யாழ் நியூஸ்)
