உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் ஊடாக டொலர்களை மாற்ற முற்பட்ட இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் ஊடாக டொலர்களை மாற்ற முற்பட்ட இருவர் கைது!

உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் ஊடாக டொலர்களை மாற்ற முற்பட்ட இருவரை பொரலஸ்கமுவ மற்றும் பில்லவ பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 47,000 அமெரிக்க டொலர்கள் காணப்பட்டதாகவும், இதன் மதிப்பு ரூ 71.55 மில்லியன் ஆகும். 

கைது செய்யப்பட்ட இருவரும் கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும் உண்டியல் முறையில் டொலர் பரிமாற்றங்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெறும் தகவல்களினால், எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.