சஜித் ஒப்புக்கொண்ட போதிலும் ரணிலுக்கு பிரதமர் பதவியினை கொடுத்தார்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் ஒப்புக்கொண்ட போதிலும் ரணிலுக்கு பிரதமர் பதவியினை கொடுத்தார்கள்!

சஜித் பிரேமதாச அரசாங்கத்தை அமைக்க விரும்பிய போதிலும், தனி ஆசனத்தைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை ஜன சேர்ந்த எவரும் அரசாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.