இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த ஹொக்கி அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த ஹொக்கி அணி!

நேற்று (12) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டித் தகுதிச் சுற்றுப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை ஹொக்கி அணி 03-01 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனால், இந்த போட்டியின் அரையிறுதியில் இந்தோனேசியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது.

குரூப் பி பிரிவில் பங்களாதேஷ் முதலிடத்தையும், இந்தோனேஷியா 2வது இடத்தையும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

போட்டியின் 19ஆவது நிமிடத்தில் சந்தருவன் பிரியலங்கா இலங்கைக்கான முதல் கோலைப் போட்டார் ஆனால் இந்தோனேசியா 20, 41 மற்றும் 43வது நிமிடங்களில் கோல்களை போட்டு 03-01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.