நாட்டில் இன்னுமொரு கிராமம் - “ரணில் கோ கம” ….?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்னுமொரு கிராமம் - “ரணில் கோ கம” ….?

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டவிரோதமானது என காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியும் அமைச்சரும் பதவி விலகாவிட்டால் “ரணில் கோ கம” என்ற கிராமத்தை விரைவில் நிர்மாணிக்க தயங்கமாட்டோம் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.