![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglyeAsjSaOS1XEXUFiEwzlGBqeoREnPtdTlk2xDPHh6PWkkzwIeU8jUJk222oKT58v8IkA-R2FNAja4tm66X4u4fyAVRO55uvTBw_7RfWKOm0KyuuNTgZCln3KASCy4CXy2Uliugzj4qMMYdI2rcDKfY6a43U2lto5BrLEub5tWY9KI9LP42p44x5adQ/s16000/F4CFE4CE-0B58-470E-891C-801F6AC986B3.jpeg)
தற்போது டீசல் கையிருப்பு தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையால் தனியார் பஸ்களுக்கு டீசல் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை 25% இற்கும் மேல் குறைவடையும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)