advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகயீனமுற்ற நிலையில் சென்ற சென்ற அமைச்சருக்கு சிகிச்சை வழங்க மறுப்பு!


அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகயீனம் காரணமாக லங்கா தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற வேளையில் அங்கு சூடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சருக்கு வைத்தியர் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சரை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.