சஜித் இற்கு ஜனாதிபதி கடிதம் - பிரதமர் பதவி நழுவியமைக்கு காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் இற்கு ஜனாதிபதி கடிதம் - பிரதமர் பதவி நழுவியமைக்கு காரணம் இது தான்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறி இன்று அனுப்பப்பட்ட கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் எழுதியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருத்ததாகவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.