கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே ரணில் நியமிக்கப்பட்டார்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே ரணில் நியமிக்கப்பட்டார்! -ஜனாதிபதி


கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

நிபந்தனைகளை தளர்த்தி பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என சஜித் பிரேமதாச மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.