இந்திய கடனில் பெற்ற எரிபொருள் முடிவடைந்தது - மீண்டும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தேடும் இலங்கை அரசு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய கடனில் பெற்ற எரிபொருள் முடிவடைந்தது - மீண்டும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தேடும் இலங்கை அரசு

டிசெம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

இரு நாடுகளிடமிருந்தும் 1 பில்லியன் டொலர் கடனைப் பெற அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது.

தற்போதைய எரிபொருள் விநியோகம் தீர்ந்தவுடன் இரு நாடுகளுக்கும் இடையே 500 மில்லியன் டொலர்கள் பெற்று இவ்வாண்டு முழுவதுக்குமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறது.

இந்தியாவிடமிருந்து எரிபொருளுக்கான கூடுதலாக பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.