advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரவு நேரங்களில் மின்வெட்டு இல்லை - ஜூன் வரையிலான அட்டவணை இதோ!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று மற்றும் மே மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 1ம் திகதி வரை மின்வெட்டு அட்டவணையை ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜூன் 01 ஆம் திகதி வரை ​​இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு அட்டவணை பின்வருமாறு. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.