BREAKING: இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பிரதமர்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பிரதமர்!!!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் கட்சிகளுக்குள் உடனடி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.


இருப்பினும் ஜனாதிபதி அதை இன்னும் ஏற்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. (யாழ் நியூஸ்)


Update:

https://www.yazhnews.com/2022/04/blog-post_39.html


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.