பிரதமர் பதவி விலகியதாக செய்தியில் உண்மை இல்லை! -பிரதமர் அலுவலகம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் பதவி விலகியதாக செய்தியில் உண்மை இல்லை! -பிரதமர் அலுவலகம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்கவுள்ளதாக பல ஆதாரங்கள் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் கூறுகின்ற போதிலும், பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, பிரதமர் பதவி விலக மாட்டார் என தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.