பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த? பசில் இல்லாத புதிய அரசாங்கம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த? பசில் இல்லாத புதிய அரசாங்கம்?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய அரசாங்கத்தை அமைப்பார் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச அமைச்சராக இருக்கமாட்டார் எனவும், நிதி அமைச்சராக வேறொருவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த புதிய அரசாங்கம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டுமே கொண்டிருக்கும் மற்றும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை நாட்டை ஆட்சி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.