நாட்டில் நிலை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல கருத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நிலை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல கருத்து!


இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் இவர் குறிப்பிடுகையில், "இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் மக்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதால் அவர்கள் நிலையை விட்டுக்கொடுக்க வேண்டும் என மஹேல வலியுறுத்தியுள்ளார்.


"இந்த பிரச்சனைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை, ஆதாலால் இதனை சரியான, தகுதி வாய்ந்த நபர்களால் சரிசெய்ய முடியும்" என்று மஹேல தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.