ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் வெளியான நீதிமன்ற உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் வெளியான நீதிமன்ற உத்தரவு!

ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைக் கொன்ற ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உத்தரவு பிறப்பித்து செயற்படுத்தியவர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலேயே இந்த காயங்களும் மரணமும் ஏற்பட்டுள்ளதாக கேகாலை நீதி வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.