![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA6VkWEOy_7WGtjMzn20EDQsk7Hy0FjMokbHbKZYEb8fd3CqKAbU1d81zOpCM8Fr5rE4hEnHlSGP1CbxloVIKWT0YTWf06fCRlAK9jb6stOUo44mbePclmiBi0nzIwqZvvgBNiKEZoI706g9iIsYS3E1dXiMelHukCr1o5NCYcBBeN6i9-XKKQFeoA-w/s16000/C8DAA136-AFA8-4BB4-BD04-DC9EB3BE9DAF.webp)
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால தேசிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும், நிறக் கட்சிகளை ஒதுக்கி வைத்து மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யாவினால் வழங்க முடியும் என ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)