தொடர் மின்வெட்டு ஏற்படும் போது எனக்கும் வீதிக்கு இறங்க தோன்றுகிறது! எஸ்.பி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொடர் மின்வெட்டு ஏற்படும் போது எனக்கும் வீதிக்கு இறங்க தோன்றுகிறது! எஸ்.பி


எண்ணெய் மற்றும் கேஸ் வரிசையில் காத்து நிற்கும் மக்கள் அரசாங்கத்தை 'கோட்டா கெதர பல' என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்தை சபித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

மேலும் இந்த தொல்லைக்கு அரசு சார்பிலும், மக்கள் முன்னணி சார்பிலும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஏழெட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது தானும் பதாதை ஒன்றை எடுத்துக் கொண்டு வீதிக்கு வர முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.