பதவியில் இருப்பதா? இல்லை பதவி விலகுவதா? பிரதமரின் இறுதி தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதவியில் இருப்பதா? இல்லை பதவி விலகுவதா? பிரதமரின் இறுதி தீர்மானம்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக இருப்பாரா அல்லது பதவி விலகுவாரா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்க தயாராகி வருகிறார்.

 அவரது முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தமையே இதற்குக் காரணம். அந்த அரசாங்கத்தில் புதிய அமைச்சரையும் நியமிக்கும். அந்தச் சூழ்நிலையில் பிரதமர் பதவியில் நீடிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது.

 எவ்வாறாயினும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், ஜனாதிபதி பதவி விலக்க மாட்டார் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.