பொதுமக்களின் எதிர்ப்புக்கு பயந்து நிகழ்வில் கலந்துகொள்ளாத ராஜபக்ஷ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களின் எதிர்ப்புக்கு பயந்து நிகழ்வில் கலந்துகொள்ளாத ராஜபக்ஷ!


சூரியவெவ பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வொன்றில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.


சூரியவெவ நகர மண்டபத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நாடு பூராகவும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு காரணமாக அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


அமைச்சரின் வருகையை எச்சரிக்கும் வகையில் அருகில் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


எனினும் அமைச்சர் வராததால் மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் தலைமையில் உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.