பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்!


மிரிஹான கலவர சம்பவத்தின் போது, ​​ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து வெளியேறியுள்ளார்.


களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனைத் தெரிவித்துள்ளார்.


குறித்த இளைஞன் உட்பட ஐந்து இளைஞர்கள் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன் மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது இந்த இளைஞன் பொலிஸாரை அழைத்து தைரியமாக தனது கருத்துக்களை முன்வைத்திருந்து, அனைவராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.