“கோட்டாகோகம” காலி ஆர்ப்பாட்ட இடத்திலுள்ள கூடாரங்களை அகற்றி வீசிய பொலிசார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“கோட்டாகோகம” காலி ஆர்ப்பாட்ட இடத்திலுள்ள கூடாரங்களை அகற்றி வீசிய பொலிசார்!

ஜனாதிபதிக்கு எதிரான காலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்று காலை பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து கூடாரங்களை அகற்றினர்.

ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டங்களுக்கு 'கோட்டாகோகம காலி கிளை' என்றும் பெயரிடப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.