IMF உடன் பேச்சுவார்த்தை நடாத்த நிதி அமைச்சர் உட்பட குழுவினர் அமெரிக்காவுக்கு விஜயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF உடன் பேச்சுவார்த்தை நடாத்த நிதி அமைச்சர் உட்பட குழுவினர் அமெரிக்காவுக்கு விஜயம்!

இலங்கையில் நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை வாஷிங்டன் டி.சி. நோக்கு புறப்பட்டனர். 

இந்தக் குழுவில் நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நால்வர் அடங்குவர்.

இந்தக் குழு முதலில் தோஹா, கத்தாரில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானமான QR-659 இல் காலை 05.07 மணிக்கு கத்தாரில் இருந்து புறப்பட்டது, பின்னர் மற்றொரு விமானம் மூலம் வாஷிங்டன் இனை அடைவர்.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.