பசில் ராஜபக்சவை அச்சுறுத்திய சஜித் பிரேமதாச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசில் ராஜபக்சவை அச்சுறுத்திய சஜித் பிரேமதாச!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பொன்றை இட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியை நிறுத்துமாறும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை என்றும் சஜித் பிரேமதாச அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும், பசில் ராஜபக்ச மீண்டும் பல்வேறு விடயங்களை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)

✅ Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.