அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் இருந்து மேலும் கடன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் இருந்து மேலும் கடன்!

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் கடனை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்ய் இந்தக் கடன் பயன்படுத்தப்படும்.

முன்னதாக, எரிபொருள் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இலங்கைக்கு இந்தியா கடனுதவி வழங்கியிருந்தது. (யாழ் நியூஸ்)

Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.