1000 ட்ரில்லியன் டொலர்களை திருடிய ராஜபக்சவர்கள் - காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

1000 ட்ரில்லியன் டொலர்களை திருடிய ராஜபக்சவர்கள் - காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ராஜபக்ஷ குடும்பம் ஆயிரம் டிரில்லியன் அளவிலான டொலர்களை திருடியுள்ளதாக ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணத்தைத் திருப்பித் தரக் கோரி பதாகை ஏந்திய வண்ணம் உள்ளனர்.

ஒரு டிரில்லியன் டொலர் என்பது அமெரிக்கப் பொருளாதாரத்தின் செல்வத்தை விட கிட்டத்தட்ட ஐம்பது மடங்கு ஆகும். 

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $
23 டிரில்லியன் டொலர்கள் ஆகும். (யாழ் நியூஸ்)

✅ Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.