எந்தவொரு நபருடனும் இணைந்து செயற்பட நாம் தயார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எந்தவொரு நபருடனும் இணைந்து செயற்பட நாம் தயார்!


உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களால் நியமிக்கப்படும் எந்தவொரு நபருடனும் இணைந்து செயற்பட சுயேச்சை பாராளுமன்ற குழு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ச அல்லது சஜித் பிரேமதாச பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக பதவியேற்பார்களா என்பது முக்கியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண யாருடனும் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.