பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தொடர்ந்து வழங்கப்படும் - பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தொடர்ந்து வழங்கப்படும் - பிரதமர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் இச்சமயத்தில், பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டவுடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது கடினமான காலம் என்றாலும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க முடியாது என பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.