மின்வெட்டு அட்டவணையில் திடீர் மாற்றம் - மேலும் ஒரு மணிநேர மின்வெட்டு நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்வெட்டு அட்டவணையில் திடீர் மாற்றம் - மேலும் ஒரு மணிநேர மின்வெட்டு நீடிப்பு!

இன்று (27) மின்வெட்டு அமுல்படுத்தும் திட்டத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

வாரயிறுதியில் எதிர்பாராத வகையில் அதிக மின்தேவை ஏற்பட்டுள்ளதால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை PQRSTUVW பகுதிகளில் மேலும் ஒரு மணி நேரத்திற்கு மின்சாரத்தை துண்டிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று அப்பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள மணிநேரங்களின் எண்ணிக்கை பின்வருமாறு.

P Q R S T U V W பகுதிகளுக்கு

- பகலில்: 1 மணி நேரம்
- இரவு நேரம்: 2 மணி நேரம்


A B C D E F G H I J KL பகுதிகளுக்கு

- பகலில்: 2 மணி 15 நிமிடங்கள்
- இரவு நேரம்: 1 மணி நேரம் 15 நிமிடங்கள்

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் குறிப்பிட்ட மின்வெட்டு நேரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.