பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதர் உயிரிழப்பு!


பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் மனிதர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மேரிலாந்து வைத்தியசாலையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.


பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்த டேவிட் பென்னட் இறக்கும் போது அவருக்கு வயது 57.


அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் அவரது உடல்நிலை சில நாட்களாக மோசமடைந்து வண்ணம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.