ஒளடதங்களின் விலைகளை அதிகரிக்க அரச அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒளடதங்களின் விலைகளை அதிகரிக்க அரச அனுமதி!


டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு, ஒளடதங்களின் விலைகளை நியாயமான அளவில் அதிகரிக்க, ஒளடத இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.


இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.


அதேநேரம், ஒளடதங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.