நான்கு எரிபொருள் கப்பல்கள் ரத்து - மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான்கு எரிபொருள் கப்பல்கள் ரத்து - மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு!

இந்த வார இறுதிக்குள் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அதிகாரிகள் கூறினாலும், இந்த வார இறுதி வரை தொடரும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முத்துராஜவெல முனையத்தில் சுமார் 20,000 தொன் டீசல் சரக்கு இறக்கப்பட்ட போதிலும், அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அது போதுமானதாக இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வரவிருந்த நான்கு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையமானது சுமார் 7000 தொன் டீசல் உற்பத்தித் திறன் கொண்டுள்ளதாகவும், கச்சா எண்ணெய் குறைவினால் இன்னும் சில நாட்களில் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.