எரிபொருள் பிரச்சினை இவ்வளவு காலம் நீடிக்குமா? - அமைச்சர் காமினி லொகுகே வெளியிட்ட தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் பிரச்சினை இவ்வளவு காலம் நீடிக்குமா? - அமைச்சர் காமினி லொகுகே வெளியிட்ட தகவல்!

தற்போதுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு பெற்றுக்கொள்வதற்கான வரிசைகளை நீக்குவதற்கு இன்னும் ஏழு மாதங்கள் ஆகும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

உலக சந்தையின் நிலைமையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் உலக சந்தைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதியை பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி முயற்சித்து வருகிறார் என்றும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.