நாளை மின்வெட்டு எவ்வாறு? அறிவித்தல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை மின்வெட்டு எவ்வாறு? அறிவித்தல் வெளியானது!


நாளை (14) சுமார் 7 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி, A,B,C,D,E,F வலயங்களில் மதியம் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும்.


G,H,I,J,K,L போன்ற வலயங்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும்.


மேலும் T,U,V,W போன்ற வலயங்களில் காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 2 மணி நேரமும், P,Q,R,S போன்ற வலயங்களில் பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரம் மற்றும் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.