ட்ரான் பறக்கவிடுவது தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ட்ரான் பறக்கவிடுவது தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அறிவிப்பு!


சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு கொண்டு வரப்படும் ஆளில்லா விமானங்களுக்கு (ட்ரான்) இப்போது ஆன்லைன் ஒப்புதல் அமைப்பு உள்ளது.


அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இங்கே காணலாம்: https://portal.caa.lk/drone/apply-now/report.php


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.